பொடுகு தொல்லையால் அவதியா? - தமிழர்களின் சிந்தனை களம் பொடுகு தொல்லையால் அவதியா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, April 8, 2012

    பொடுகு தொல்லையால் அவதியா?

    வெந்தயம்


    அதை தவிர்க்க அழகான டிப்ஸ்...

    இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறப் போடவும்.

    காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் அப்படியே ஊறவிடவும்.

    பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவி விடவும். கடைசியாக தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும்.

    இதுபோக, வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவரவும். அப்புறம் என்ன...

    பொடுகு மறைந்துவிடும்.
    நன்றி : ஈகரை 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பொடுகு தொல்லையால் அவதியா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top