இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். - தமிழர்களின் சிந்தனை களம் இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, November 6, 2014

    இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும்.

    இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும்.
    அவையாவன
    1. SALT(உப்பு)
    2. SUGAR (இனிப்பு)
    3. SMOKE(புகைப்பிடித்தல்)
    4. SPIRIT(மதுபானம்)
    5. STRESS(மனஅழுத்தம்)
    6. SEDENTARY LIFE (சோம்பித்திரிதல்)
    இந்த ஆறு "S" களையும் விட்டுவிட்டால் உங்கள் இருதயம் "S"
    அதாவது SAFE ஆக பாதுகாப்பாக இருக்கும்.
    உணவில் பொதுவாகவே வெள்ளை நிறத்திலுள்ளவற்றை தவிர்ப்பது
    நல்லது.

    அதாவது சர்க்கரை, வெண்ணை, பால், தயிர், பாலாடை கட்டி, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்த்தால் இருதயநோய் வராது.
    மாறாக வண்ண நிறங்கள் கொண்ட பழங்கள்,காய்கறிகள், கைகுத்தல் அரிசி போன்றவற்றை உண்பதால் இருதயத்தை காப்பாற்றலாம்.
    முறையான வாழ்க்கை, முறையான உணவு, பழக்கவழக்கம், முறையான அணுகுமுறை இவை இருந்தாலே இருதய நோய் வராது.
    நாமும் நம் இதயத்தை காப்போம்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top