காய்ச்சலை போக்கும் சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம் - தமிழர்களின் சிந்தனை களம் காய்ச்சலை போக்கும் சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, January 23, 2011

    காய்ச்சலை போக்கும் சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம்


    காய்ச்சலை போக்கும் -சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம்


    தேவையான மருந்துகளும் செய்முறையும் :




    1. நிலவேம்பு பூநிம்ப - 0.625 கிலோகிராம்
    2. கடுக ரோஹிணி கடுகீ - 0.625 “
    3. கோரைக்கிழங்கு முஸ்தா - 0.625 “
    4. பர்பாடகம் பர்பாடக - 0.625 “
    5. சீந்தல்பொடி குடூசி - 0.625 “
    6. தண்ணீர் ஜல - 51.200 லிட்டர்




    இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 5.000 கிலோகிராம் சேர்த்துக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 750 கிராம் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


    அளவும் அனுபானமும்:


    10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.






    தீரும் நோய்கள்: காய்ச்சல்கள் (ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல்களும் முறைக் காய்ச்சல்களும் (சதுர்த்திகா ஜ்வர, விஷமஜ்வர), நாட்பட்ட தோல்நோய்கள் (புராண சர்மரோக), வயிற்றுப் பூச்சிகள் (க்ருமி), பசியின்மை (அக்னிமாந்த்ய
    Back to top
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: காய்ச்சலை போக்கும் சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top