சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை - தமிழர்களின் சிந்தனை களம் சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, February 27, 2013

    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை
    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை
    காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெ
    ய்த்துளி பாம்புபோல ளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

    தமிழ் (முகநூல்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top