பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை - தமிழர்களின் சிந்தனை களம் பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, October 2, 2011

    பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை

    பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை

    Image

    பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வது மிகவும் அவசியம் ஆகும். குழந்தை மற்றும் தாய் சரியாக உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.

    பிரசவத்திற்கு பின் உணவு மற்றும் ஓய்வு::

    பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.

    தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சரியான அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கடுமையான வேலைகள் தவிர்க்க வேண்டும் சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top