முகம் பளிச்சுயென்று தெரிய - தமிழர்களின் சிந்தனை களம் முகம் பளிச்சுயென்று தெரிய - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, August 16, 2011

    முகம் பளிச்சுயென்று தெரிய



    Image

    வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.
    கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்
    சந்தனத் தூள் - 5 கிராம்
    வசம்பு பொடி - 2 கிராம்
    எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் உறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.
    வெள்ளரிக்காய் (cucumber) சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: முகம் பளிச்சுயென்று தெரிய Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top