- தமிழர்களின் சிந்தனை களம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, April 20, 2014

    பப்பாளிப்பழம் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் நோய்கள்:-
    பப்பாளியினால் குணமாகும் நோய்கள்:
    செரியாமையை நீக்கும்.
    வயிற்றுப் புழுவை அழிக்கும்.
    எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும்.
    ரத்தம் உறைதலை அகற்றும்.
    தீப்பட்ட புண்ணை ஆற்றும்.
    ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.
    மலச்சிக்கலை நீக்கும்.
    மன அழுத்த நோயை குணப்படுத்தும்.
    வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது.
    கண்நோய்களை நீக்கும்.
    பித்தப்பை கல்லை கரைக்கும்.
    வாயு தொல்லையை போக்கும்.
    ரத்த குழாய் தடிப்பை நீக்கும்.
    இதயநோயைத் தடுக்கும்.
    மூலநோயை போக்கும்.
    தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும்.
    சுவாச கோளாரை போக்கும். கட்டிகள், புண்கள் குணமாகும்.
    சிறுநீர்பை தாபிதம் குணமாகும்.
    முகப்பொலிவை உண்டாக்கும்.
    உடல்கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top