பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்! - தமிழர்களின் சிந்தனை களம் பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, April 24, 2014

    பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்!

    காமவெறியரின் புது ஆயுதம்.

    முடிந்தவரை அத்தனை பெண்களுக்கும் தெரியப்படுத்துங்கள்; 

    *******என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் மதிவெறி(போதை) ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்; 

    இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்; 

    பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்; 

    அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்; 

    தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்; 

    மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்; 

    இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன; 

    அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது; 

    எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்; 

    அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம், 

    மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்; 

    சுவையும் இருக்காது; 

    எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
    பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்!


    நன்றி: முகநூல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top